விலகி நிற்பதே விவேகம் !
உடைந்து விட்ட கண்ணாடியில்
உள்ளத்தின் பிரதிபலிப்புகள்;
பகுதி பகுதியாகப்
பயணம் செய்து
மனதில்
பிரளய அலைகளை
உண்டாக்கும்;
அவை
விரைவில் அடங்காத
பேரலைகள்!
மூழ்கி விட்டால்
முக்தி இல்லை!
விலகி நிற்பதே
விவேகம் !
--கி.பாலாஜி
21.02.2016

No comments:
Post a Comment